31 Aug 2012

பிடித்தப்பத்து-(மாணிக்கவாசகர்-சுவாமிகள்-அருளியது)


3. பிடித்தப்பத்து
(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

திருச்சிற்றம்பலம்


     1.  உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
           யோகமே ஊற்றையேன் தனக்கு
        வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
           வாழ்வற வாழ்வித்த மருந்தே
        செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
           செல்வமே சிவபெரு மானே
        எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

      விண்ணவர்களுக்கு வேந்தனே! எங்கும் நீக்கமில்லாது நிறைந்திருக்கின்ற  பரம்பொருளே! அழுக்கு மனத்தை உடையவனாகிய எனக்கு புதுமை என்னும்படி அருள் கனிந்து என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்டு வினைப் போகமான வாழ்வை நீக்கி மெய்யான வாழ்வு வாழச் செய்த அருமருந்தே! செவ்விய நூற் பொருளின் முடிவே! சீர்மிகுந்த கழல் அணிந்த செல்வமே! சிவபெருமானே! நானும் என்னைச் சேர்ந்தாரும் உய்யும் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்றாகப் பேச உதவும் பதிகம். 20


2. ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்றாகப் பேச உதவும் பதிகம்.
(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                                                  8-ம் திருமுறை

    மாணிக்கவாசக சுவாமிகள் தில்லையில், ஊருக்கு வெளியே தங்கியிருந்தார். அப்போது ஈழநாட்டு அரசன், அவனது ஊமை மகள், பௌத்த குரு ஆகியோர் தில்லைவாழ் அந்தணர்களுடன் சமய வாதம் செய்ய வந்தார்கள். நடராசப் பெருமான் அந்தணர்களின் கனவிலே தோன்றி, 'நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, என் அன்பிற்குரியவனான வாதவூரன் இந்நகரத்தின் கிழக்குத் திசையிலுள்ள சோலையில் குடில் அமைத்து வாழ்ந்து வருகிறான். அவனிடம் சென்று, இச்செய்தியைச் சொல்லுங்கள், அவன் விரைந்து வந்து புத்த குருவுடன் தருக்கம் செய்து வெற்றி பெறுவான்' என்று கூறி மறைந்தார். அவ்வாறே மணிவாசகப் பெருமானும் அழைத்து வரப்பட்டார். 
       
     சமயவாதம் தொடங்கப்பெற்றது. புத்த குரு கூறியவை அனைத்தையும் மாணிக்கவாசக சுவாமிகள் ஆதாரத்தோடு மறுத்து அவனை நிலைகுலையச் செய்தார். தான் தோல்வியடையப் போவது உறுதி என்பதை உணர்ந்த புத்த குரு பொருத்தமில்லாத சில கேள்விகளைக் கேட்டான்ளூ பிறகு சிவபெருமானை நிந்திக்கத் தொடங்கினான். அதை அறிந்த மாணிக்கவாசகர் கோபம் கொண்டார். அவர்களது கொட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, புத்த மன்னன் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும் ஊமையாகும்படி பெருந்தகை இறைவனை வேண்டினார். அடுத்த கணமே அங்கிருந்த புத்தர்கள் அனைவரும் ஊமைகளானார்கள். 

     அதைக் கண்ட இலங்கை மன்னன், மாணிக்கவாசகரை வணங்கி, 'ஐயன்மீர்! இதோ! இங்கிருக்கும் என் மகளோ பிறவி ஊமை. இவளைத் தாங்கள் பேச வைத்தீர்களானால் தங்கள் அடியவனாவேன்ளூ சைவத்தைத் தழுவி உய்வேன்' என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டான்.  

     மாணிக்கவாசகர், பிறவி ஊமையாக இருந்த அப்பெண்ணை தமக்கு முன்னால் வரவழைத்து, 'புத்த குரு கேட்ட கேளிவிகளுக்கெல்லாம் நீயே பதில் சொல்' என்று பணித்தார். அடுத்த நொடியே அப்பெண் பேசத் தொடங்கினாள். புத்த குரு கேட்ட கேள்விகளையும், அவற்றிற்கு இலங்கை மன்னனுடைய மகள் கூறிய பதில்களையும் தொகுத்துப் பெண்கள் விளையாடும்போது பாடி மகிழும் வகையில் பாடல்களாகப் பாடினார் மணிக்கவாசக சுவாமிகள். அப்போது அருளியதுதான் திருச்சாழல் என்னும் இத்திருப்பதிகம். சாழல் என்பது பெண்கள் இரண்டு அணியாகக் கைகோத்து நின்று ஒரு அணி வினவ, மற்ற அணி பதில் கூற ஆடும் ஒரு வகை விளையாட்டு. இப்பதிகம் பாடி, ஈழநாட்டு அரசனின் பிறவி ஊமை மகளை பேசவைத்து அற்புதத்தை நிகழ்த்தினார் மணிவாசகர், ஈழ அரசன் சைவம் சார்ந்தான். 

    மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட பொழுதும் கைவிடாது காப்பது இப்பதிகம். பிறவி ஊமையையே நீக்கிய இவ்வற்புதத் திருப்பதிகம் திக்குவாய், கொச்சையாகப் பேசுதல் முதலிய கோளாறுகளை நீக்கி, வாக்கு வன்மையைத் தரும் என்பதில் ஐயமும் உண்டோ? நம்பிக்கையுடன் முயல்வார்க்கு ஊமையையும் நீக்கிப் பேசவைக்கும் என்பது திண்ணம்.  

திருச்சிற்றம்பலம்

     1.  பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
        பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ
        பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
        ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

      தோழியே! உங்களுடைய இறைவன் பூசிக் கொள்வது வெண்மையான திருநீறு. சீறுகின்ற பாம்பை அணிகலனாக அணிந்து கொள்கின்றான். அவன் திருவாயரல் பேசுவது வேதம். தெய்வம் என்னும் ஒரு பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா? 
      பூசுகின்ற பொருளாலும், பேசுகின்ற பேச்சாலும், அணிகின்ற ஆபரணத்தாலும் என்ன குறை? அவன் எல்லா உயிர்களுக்கும் இறைவனாய் இருக்கின்றான். 

   

விரோதிகளை-அடங்கச்-செய்து-வெற்றியை-நல்கும்-பதிகம்.


1. விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம்.
(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                                                  8-ம் திருமுறை

    இத்திருப்பதிகத்தின் கருத்து ஞானவெற்றி. ஞானவெற்றி என்பது திருவருள் வெற்றியாகும். தனக்கு மாறாகச் செய்யும் உயிர்களின் போக்கினை ஒறுத்தடக்கி நன்னெறியில் செலுத்துதல் ஞானவெற்றி. தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கியிருந்த காலத்தில் மகளிர் சிலர் கூடி, கைகள் இரண்டையும் மேலே தூக்கி இரு பக்கமும் நீட்டி, வானில் பறப்பது போல், இரு கைகளையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு பாடி ஆடும் ஓர் ஆட்டவகையான, திருவுந்தியார் விளையாடுதலைக் கண்டு அவர்கள் வாய் மொழியாக இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார். 'திருவுந்தியார்' எனப்படும் இந்த இருபது பாடல்களிலும், மும்மல காரியம் ஆகிய முப்புரங்களும் சிவபெருமானது பேராற்றலினால் அழிந்ததையும், தக்கன் யாகம் ஒழிந்ததையும், அதனால் சூரியன், இந்திரன் முதலிய தேவர்களின் அகங்காரம் ஒடுங்கியமையும் பற்றியே கூறப்பட்டுள்ளது. இறைவரது வெற்றியைப் போற்றுவதால் நாமும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதில் ஐயமே வேண்டாம், பகைமை, விரோதம் யாவும் நீங்கி நலம் பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், மணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய இத்திருப்பதிகம் பெரிதும் உதவும். திருவாசகத்தின் பெருமைக்கு மாணிக்கவாசகர் கூற இறைவரே தம் திருக்கையால் எழுதிக் கொண்டார் என்ற வரலாறே சான்று.

திருச்சிற்றம்பலம்

        1.  வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
           உளைந்தன முப்புரம் உந்தீபற
           ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

        சிவபெருமான் முப்புரங்களை அழிக்கத் திருவுளங்கொண்டார். உடனே பொன் மலையாகிய மேருமலை வில்லாக வளைந்து அவர்தம் திருக்கையினடத்து வந்து சேர்ந்தது. உடனே போர் நிகழ்ந்தது. முப்புரங்களும் வருந்தின எனப்பாடி உந்திப் பறந்து விளையாடுவோமாக. அவை ஒன்று சேர எரிந்தன என்று பாடி ஆடுவோமாக.

26 Aug 2012

8-ம்__திருமுறை


1. tpNuhjpfis mlq;fr; nra;J ntw;wpia ey;Fk; gjpfk;.
(khzpf;fthrfH Rthkpfs; mUspaJ)
uhfk; - Nkhfdk;          8-k; jpUKiw

    ,j;jpUg;gjpfj;jpd; fUj;J Qhdntw;wp. Qhdntw;wp vd;gJ jpUtUs; ntw;wpahFk;. jdf;F khwhfr; nra;Ak; capHfspd; Nghf;fpid xWj;jlf;fp ed;ndwpapy; nrYj;Jjy; Qhdntw;wp. jpy;iyapy; khzpf;fthrf Rthkpfs; jq;fpapUe;j fhyj;jpy; kfspH rpyH $b> iffs; ,uz;ilAk; NkNy J}f;fp ,U gf;fKk; ePl;b> thdpy; gwg;gJ Nghy;> ,U iffisAk; NrHj;Jg; ngUtpuy; Edpapy; epd;W nfhz;L ghb MLk; XH Ml;ltifahd> jpUTe;jpahH tpisahLjiyf; fz;L mtHfs; tha; nkhopahf ,j;jpUg;gjpfj;ij mUspr; nra;jhH. jpUTe;jpahH vdg;gLk; ,e;j ,UgJ ghly;fspYk;> Kk;ky fhupak; Mfpa Kg;Guq;fSk; rptngUkhdJ Nguhw;wypdhy; mope;jijAk;> jf;fd; ahfk; xope;jijAk;> mjdhy; #upad;> ,e;jpud; Kjypa NjtHfspd; mfq;fhuk; xLq;fpaikAk; gw;wpNa $wg;gl;Ls;sJ. ,iwtuJ ntw;wpiag; Nghw;Wtjhy; ehKk; ntw;wp ngWNthk; vd;gJ cWjp. ,jpy; IaNk Ntz;lhk;> gifik> tpNuhjk; ahTk; ePq;fp eyk; ngwTk;> tof;Ffspy; ntw;wp ngwTk;> kzpf;fthrfH Rthkpfs; ghba ,j;jpUg;gjpfk; ngupJk; cjTk;. jpUthrfj;jpd; ngUikf;F khzpf;fthrfH $w ,iwtNu jk; jpUf;ifahy; vOjpf; nfhz;lhH vd;w tuyhNw rhd;W.

jpUr;rpw;wk;gyk;

        1.  tise;jJ tpy;Y tpise;jJ G+ry;
           cise;jd Kg;Guk; ce;jPgw
           xUq;Fld; nte;jth We;jPgw.

        rptngUkhd; Kg;Guq;fis mopf;fj; jpUTsq;nfhz;lhH. clNd nghd; kiyahfpa NkUkiy tpy;yhf tise;J mtHjk; jpUf;ifapdlj;J te;J NrHe;jJ. clNd NghH epfo;e;jJ. Kg;Guq;fSk; tUe;jpd vdg;ghb ce;jpg; gwe;J tpisahLNthkhf. mit xd;W Nru vupe;jd vd;W ghb MLNthkhf.

        2.  <uk;G fz;byk; Vfk;gH jq;ifapy;
           Xuk;Ng Kg;Guk; ce;jPgw
           xd;Wk; ngUkpif ce;jPgw.

     fhQ;rpGuj;jpy; vOe;jUspapUf;Fk; ,iwtd; Vfk;gH vdg;gLthH. mtH jpUf;fuj;jpy; ,uz;L mk;Gfs; fhzg;gltpy;iy. cs;sJ jpUkhyhfpa Xuk;NgahFk;. me;j XH mk;Gk; mtUf;Fg; gad;gltpy;iy. vjpHj;J epd;w Nfhl;ilfs; %d;whapDk; mtd; eif nra;J vupj;jikahy;  mt;NthH mk;Gk; Ntz;lhj xd;whapw;W. ,jidr; nrhy;yp ce;jp gwe;J tpisahLNthkhf.

        3.  jr;R tpLj;jYk; jhkb apl;lYk;;
           mr;R Kwpe;jnjd; We;jPgw
           mope;jd Kg;Guk; ce;jPgw.

   NjtHfs; jr;Rj; njhopyhy; mikj;jj; Njupidf; nfhz;L te;J rptngUkhd; Kd; epWj;jpdH. NjtHfspd; Ntz;LNfhspd;gb mj;Njupy; rptngUkhd; mbnaLj;J itj;jhd;. cld; mj;Njupd; mr;R Kwpe;jJ. MdhYk; jpupGuk; mope;jd vd;W nrhy;yp ce;jp gwe;J tpisahLNthkhf.

        4.  ca;aty; yhnuhU %tiuf; fhty;nfhz;L
           va;aty; yhDf;Nf ce;jPgw
           ,sKiy gq;fndd; We;jPgw.

      jhufhl;rd;> fkyhl;rd;> tpj;Ad;khyp vd;Dk; %d;W muf;fHfSk; rptgf;jpapy; <Lgl;ldH. jpupGuk; vupe;j NghJ mtHfs; gpiof;Fk;gb ,iwtd; mtHfisf; fhj;J> mtHfis fapiyf;Fj; Jthu ghyfHfshfr; nra;J VidNahiu mk;ghy; mopj;njhopj;jhd;. mj;jifa ty;yik Ailatd; ,sik khwhj jdq;fisAila mUsk;ikapd; ghfd; vd;W $wp ghb MLNthkhf.

        5.  rhba Nts;tp rupe;jplj; NjtHfs;
           Xba thghb ce;jPgw
           cUj;jpu ehjDf; Fe;jPgw.

         tPugj;jpuH jhf;fpa NghJ> jf;fdJ ahfk; mopaNt> NjtHfs; jg;gpg; gpiof;f Xba tpjj;jpidg; ghLtPH. mj;jifa cUj;jpudhfpa jiytd; nghUl;L ce;jp gwg;ghahf.

        6.  Mth jpUkhy; mtpg;ghfq; nfhz;ld;W
           rhth jpUe;jhndd; We;jPgw
           rJHKfd; jhijnad; We;jPgw.

         gpukNjtDf;Fj; jeijahfpa jpUkhy; jf;fd; ahfj;jpd; mtpAzitf; nfhz;lhd;. me;ehspy; tPugj;jpuf; flTshy; jhf;fg;gl;L capH xd;iw kl;Lk; cilatdha; ,Ue;jhd;. mjidf; $wp ce;jp gwg;ghahf!

        7.  nta;atd; mq;fp tpOq;fj; jpul;ba
           ifiaj; jwpj;jhndd; We;jPgw
           fyq;fpw;W Nts;tpnad; We;jPgw.

     tpUg;Gld; mf;fpdp Njtd;> mtpia cz;Zk; nghUl;L xd;W NrHj;j ifia tPugj;jpuH ntl;bdhH. ahfk; epiyFiye;J Nghapw;W. ,jidr; nrhy;yp ce;jp gwg;ghahf!

        8.  ghHg;gjp iag;gif rhw;wpa jf;fidg;;
           ghHg;gnjd; NdVb Ae;jPgw
           gizKiy ghfDf; Fe;jPgw.

         cikak;ik jdJ kfs;jhNd vd;Wk;> mudpd; kidtpjhNd vd;Wk; ,fo;e;J Ngrpd jf;fid ehk; ngUik Ailatdhf epidg;gJ $lhJ vd;W ghLf. gUj;j jdq;fisAila ckhNjtp gq;fdhfpa rptd; nghUl;L ce;jp gwg;ghahf.

        9.  Gue;ju dhnuhU G+q;Fap yhfp
           kuk;jdp NywpdhH ce;jPgw
           thdtH Nfhndd;;Nw ce;jPgw.

      NjNte;jpud;> ahfj;ij mopj;j tPugj;jpuUf;F mQ;rp> xU mofpa Fapypd; tbtk; vLj;J xU kuj;jpd; Nky; Vwpdhd; vd;W ghLf. mtd; NjtHfspd; jiytd; vd;W ce;jp gwg;ghahf.

       10.  ntQ;rpd Nts;tp tpahj;jpu dhHjiy
           JQ;rpd thghb ce;jPgw
           njlHe;J gpwg;gw ce;jPgw.

      nfhba Nfhgj;Jf;F Mshfpa jf;fd; Nts;tpapy; ahf FUthfpa tpaj;jpudJ jiy ntl;Lg; gl;lijg; ghb ce;jp tpisahLf. ek;ikj; njhlHe;J gw;wp tUfpd;w ek; gpwg;G ePq;Fk;gb ghb ce;jp gwg;ghahf.

       11.  Ml;bd; jiyia tpjpf;Fj; jiyahff;
           $l;ba thghb ce;jPgw
           nfhq;if FYq;fepd; We;jPgw.

     ahfj;jpw;Fg; gypnfhLj;J vQ;rp epd;w mwptpy;yhj Ml;bDila jiyiaj; jf;fDf;Fj; jiyahfg; nghUj;jpa tpjj;jpidg; ghb> ek; jdq;fs; epdwira ce;jp gwg;ghahf.

       12.  cz;zg; GFe;j gfd;xspj; NjhlhNk
           fz;izg; gwpj;jth We;jPgw
           fUf;nfl ehnkyhk; ce;jPgw.

      jf;fd; ahfj;jpy; mtpH ghfj;ij cz;z te;j gtd;vd;gtd; tPugj;jpuiuf; fz;L xspj;J Xlhj tz;zk; mtDila fz;fisg; gpLq;fpa tpjj;ij vy;NyhUila gpwtpAk; mopAk;gb ghb ce;jp gwg;ghahf.

       13.  ehkfs; ehrp rpuk;gpu kd;glr;
           Nrhkd; Kfk;neupj; Je;jPgw
           njhy;iy tpidnfl ce;jPgw.

      jf;fd; Nts;tpapy; fiykfs; %f;fW glTk;> gpukd; jiy mWglTk;> mtw;NwhL re;jpud; Kfj;ijj; Nja;j;Jf; mopj;jijAk; ghLtPH. ek; gotpidfs; mopAk;gb ghb ce;jp gwg;ghahf.

       14.  ehd;kiw NahDk; kfj;jpa khd;glg;
           Nghk;top NjLkh Ue;jPgw
           Gue;jud; Nts;tpap Ye;jPgw.

      jf;fdJ ahfj;jpy;> gpuk NjtDk;> ahfj;jpw;Fj; jiytdhfpa jf;fDk; mopa> ,e;jpud; jg;gp XLk; topiaj; Njbj; jtpj;j tpjj;ijg; ghb ce;jp gwg;ghahf.

       15.  #upa dhHnjhz;il thapdpw; gw;fis
           thup neupj;jth We;jPgw
           kaq;fpw;W Nts;tpnad; We;jPgw.

      #upaDila nfht;itf; fdp Nghd;w rpte;j thapy; cs;s gw;fisj; jfHj;J cjpHj;j tpjj;ijg; ghb MLf. mjdhy; ahfkhdJ fyf;fkile;jJ vd;W nrhy;ypg; ghb ce;jp gwg;ghahf.

       16.  jf;fdh ud;Nw jiyapoe; jhHjf;fd;
           kf;fis #oepd; We;jPgw
           kbe;jJ Nts;tpnad; We;jPgw.

      jf;fDila kf;fs; mtidr; #o;e;jpUe;Jk; mtidf; fhf;f Kbahky; Nghdjhy; jf;fd; jd; jiyia ,oe;J tpl;lhd;. ahfKk; mope;jJ. ,jidr; nrhy;ypg; ghb ce;jp gwg;ghahf.

       17.  ghyf dhHf;fd;W ghw;fly; <e;jpl;l
           Nfhyr; rilaw;Nf Ae;jPgw
           Fkud;jd; jhijf;Nf ce;jPgw.

          mf;fhyj;jpy; ghy; Ntz;ba tpahf;ughj Kdptupd; ghydhfpa cgkd;ATf;F  jpUg;ghw; fliyNa tutioj;Jf; nfhLj;jUspatd;. mofpa rilAilatDk;> KUfg; ngUkhdpd; je;ijahdtDk; Mfpa mt;tpiwtd; nghUl;L ce;jp gwg;ghahf.

       18.  ey;y kyupd;Nky; ehd;Kf dhHjiy
           xy;iy aupe;jnjd; We;jPgw
           cfpuhy; mupe;jnjd; We;jPgw.

          mofpa jhkiu kyHNky; tPw;wpUf;Fk; gpuk NjtDila Ie;J jiyfSs; xU jiy tpiuthf rptngUkhDila efj;jhy; fps;sg;gl;lnjd;W ghb ce;jp gwg;ghahf.

       19.  Njiu epWj;jp kiynaLj; jhd;rpuk;
           <iue;Jk; ,w;wth We;jPgw
           ,UgJk; ,w;wnjd; We;jPgw.

           ,uhtzd; jdJ jpf;F tpraj;jpd; NghJ Njiur; nrYj;jpdhd;. vjpHg;gl;l fapiy kiyia efHj;jj; jd; Njiu epWj;jp tpl;L mjidg; ngaHj;njLj;jhd;. mg;NghJ mtDila gj;Jj; jiyfSk;> ,UgJ Njhs;fSk; ,iwtdhy; neupe;jJ. mt;thW neupe;j tpjj;jpidg; ghb ce;jp gwg;ghahf.

       20.  Vfhr kpl;l ,Ubfs; Nghfhky;
           Mfhrq; fhtnyd; We;jPgw
           mjw;fg;ghYq; fhtnyd; We;jPgw.

         Nkyhil mzpe;J thdpNy nry;Yk; KdptHfs; #upa ntg;gj;jhy; mope;J Nghfhky; mtHfisf; fhf;fpd;wtd; ek; ,iwtd; vd;Wk;> Mfhaj;jpw;F mg;ghy; cs;stHfisAk; mtNd fhf;fpd;whd; vd;Wk; ghb ce;jp gwg;ghahf.

jpUr;rpw;wk;gyk;.

24 Aug 2012

சிவபுராணம்___ (Siva puraanam)


             திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன்தான் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

ஈசனடி போற்றி யெந்தை யடிபோற்றி                            
தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி                             
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்